பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை வரிகள்

on Sunday, December 12, 2010



1) தனியுடமை
கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...


2) திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

3) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

4) குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா.

5) ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ – குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?

No comments:

Post a Comment